Skip to content
Home » திருச்சி

திருச்சி

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

குடிநீர் பிரச்னை தீர்க்க மேயர் வரக்கூடாது….. திருச்சி பாஜக திடீர் போராட்டம்

திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை, தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது குறித்து… Read More »குடிநீர் பிரச்னை தீர்க்க மேயர் வரக்கூடாது….. திருச்சி பாஜக திடீர் போராட்டம்

திருச்சியில் வாகனப்பேரணி நடத்தி இறுதிகட்ட ஆதரவு திரட்டிய துரை வைகோ…..

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே இன்று  சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  வேட்பாளர்கள்  காலை முதல் மாலை வரை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் மதிமுக வேட்பாளர்  துரை… Read More »திருச்சியில் வாகனப்பேரணி நடத்தி இறுதிகட்ட ஆதரவு திரட்டிய துரை வைகோ…..

திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

  • by Senthil

திருச்சி கலெக்டரும், திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப் குமார் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல்  நேற்று வரை திருச்சி மாவட்டத்தில்  கணக்கி்ல் காட்டப்படாமல் எடுத்து செல்லப்பட்ட … Read More »திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

39 தொகுதிகளின் தபால் ஓட்டுகளும் திருச்சிக்கு வந்தது….. தொகுதி வாரியாக பிரிப்பு

  • by Senthil

இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய முயற்சியாக  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின்   தபால் ஓட்டுகளும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு,  எந்தெந்த தொகுதிக்கான  தபால் வாக்கு என பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள… Read More »39 தொகுதிகளின் தபால் ஓட்டுகளும் திருச்சிக்கு வந்தது….. தொகுதி வாரியாக பிரிப்பு

கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

மயிலாடுதுறை திருவிழந்தூரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் ரவுடி அஜித்குமார்(26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலர் அவர்களை வழிமறித்து… Read More »கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதியில்  திமுக கூட்டணியில்  மதிமுக போட்டியிடுகிறது.   வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு  தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  துரை வைகோவை ஆதரித்து  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரம்… Read More »துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Senthil

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Senthil

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

error: Content is protected !!