Skip to content

திருச்சி விமானநிலையம்

மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

  • by Authour

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவைக்கான ஸ்லாட் (slot) வழங்கிட வேண்டி  கோரிக்கைக் கடிதத்துடன், இன்று (27.03.2025) ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்… Read More »மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி… Read More »திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(28-01-2025) தொடங்கி வைத்தார். பின்னர்,… Read More »திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது…  திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட… Read More »255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு  கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன்  வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை… Read More »திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

error: Content is protected !!