திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பகுதியில் பொதுமக்கள்,… Read More »திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..