Skip to content

திருச்சி மாணவி

திருச்சியில் தந்தை இறந்த நாளில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவி….

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (55). தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி… Read More »திருச்சியில் தந்தை இறந்த நாளில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவி….

தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி மாவட்டம், சிறு௧மணியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மஞ்சுளா இவர்களுடைய மகள் கமலா தேவிதிருச் செந்துறை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் பிரபல கராத்தே ,டேக்வாண்டோ, யோகா, கிராண்ட் மாஸ்டர்… Read More »தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  கீழவாளாடி அருகே உள்ள  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் . இவர்  தாளக்குடியை சேர்ந்த ஐடிஐ மாணவி(17வயது) ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  இவர்கள் அடிக்கடி… Read More »திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

error: Content is protected !!