Skip to content

திருச்சி போலீஸ் விசாரணை

ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என உடனடியாக… Read More »ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை… Read More »+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

error: Content is protected !!