Skip to content

திருச்சி கலெக்டர்

கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

  • by Authour

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக… Read More »கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

திருச்சி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து  கலெக்டர் பிரதீப் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1. திருச்சி கிழக்கு தாசில்தார் லோகநாதன் முசிறிக்கும்,  2தொட்டியம் தாசில்தாா் அருள்ஜோதி முசிறி கலால்  பிரிவிற்கும்,… Read More »திருச்சி மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்…

ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி, பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத்… Read More »ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

  • by Authour

திருச்சி மாவட்டம்  முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது  மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில் … Read More »பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி… Read More »கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…

காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முதலமைச்சரின் காலை… Read More »காலை உணவு திட்டம்…..பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய திருச்சி கலெக்டர்…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (06.10.2023) காலை சுமார் 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப்… Read More »புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம். அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்… Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

திருச்சி பிரஸ்சுக்கு மாற்று இடம் எப்போது…? 15 வருட போராட்டம் முடிவுக்கு வருமா..?

  • by Authour

திருச்சி  பத்திரிகையாளர்களுக்கு கடந்த  2008ம் ஆண்டு   கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த 57  பேர்  நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ரூ.92,769/-ஐ அரசுக்கு செலுத்தி… Read More »திருச்சி பிரஸ்சுக்கு மாற்று இடம் எப்போது…? 15 வருட போராட்டம் முடிவுக்கு வருமா..?

error: Content is protected !!