திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்