Skip to content

திமுக சார்பில்

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

4034 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்திற்கு  மாநில அரசுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் … Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசை கண்டித்து… கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..  கரூர் மாவட்டம் 20 ஒன்றியங்களில் 42 இடங்களில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை உறுதி… Read More »மத்திய அரசை கண்டித்து… கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் அரியலூர்… Read More »அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அரியலூர் மாவட்டத்தில் திமுகவினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், உதயநிதியின் 48-வது பிறந்தநாள் விழாவை… Read More »ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

அரியலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர் வழங்கல்…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய… Read More »அரியலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர் வழங்கல்…

error: Content is protected !!