Skip to content

தாய் பலி

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

error: Content is protected !!