Skip to content

தாக்குதல்

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

  • by Authour

ஜப்பானின் மேற்கு பகுதியான  இஷிகா என்ற இடத்தில் இன்று மதியம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்  கடலில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் அது 7.4 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று மாலை வீரர்கள் வேன் மற்றும் ஜீப்பில் சென்றனர்.தேரா கி கலி… Read More »காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Authour

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

  • by Authour

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் மகன்  ரமேஷ். நேற்று இவர் தி. நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது மகனுடன்(அமைச்சரின் பேரன்)  இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது  அமைச்சரின்… Read More »அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

  • by Authour

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து… Read More »பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் வானவன்மகாதேவி மீனவர் காலனியைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, ராஜகோபால், மகாலிங்கம், ஆகிய ஐந்து மீனவர்களும் அதேபோல் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் செல்வம்,… Read More »நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை  சுட்டுக்கொன்றது. இதில், பெண்கள், முதியவர்கள் என… Read More »லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

error: Content is protected !!