ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்
திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக கூறினார். இதனால் சங்கீதாவை… Read More »ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்