Skip to content

தாக்கல்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.… Read More »கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதிகாரிகள் நடத்திய டார்ச்சரில் அமைச்சர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த… Read More »கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஜாமீன் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில்  முதன்மை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக  வேலுமணி, தங்கமணி,  சி.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

error: Content is protected !!