Skip to content

தாக்கப்பட்டார்

அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்டவரின் உடல்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என… Read More »அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட  துவாக்குடி உள்பட ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. துவாக்குடி  நகர  அதிமுக செயலாளர் பாண்டியன் (65) இதற்கான ஏற்பாடுகளை… Read More »துவாக்குடி அதிமுக செயலாளர் மீது தாக்குதல்….. நகராட்சி ஊழியர் மீது போலீசில் புகார்

பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

 தெலங்கானா மாநிலம்  அடிலாபாத்தை சேர்ந்த  அங்கன்வாடி ஆசிரியைகள் நேற்றுஅங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட… Read More »பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சென்னை , கரூர், இல்லங்களில் நேற்று காலை  7 மணி அளவில்  அமலாக்கத்துறை அதிகாரிகள்  விசாரணையை  தொடங்கினர்.  அப்போது  சென்னையில் நடைபயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை… Read More »தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

error: Content is protected !!