Skip to content

தவிப்பு

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம்… Read More »வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச்… Read More »பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு, விற்பனை பணிகள் மும்முரமாக  நடந்து வருகிறது. சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்த  சுந்தரமூர்த்தி (43).  என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி… Read More »சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

error: Content is protected !!