Skip to content

தலைமை காவலர்

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

  • by Authour

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி கரூர் மாணவி வெற்றி- சர்வதேச போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொள்ள தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் முறையே மாநில, தேசிய,உலக அளவில்… Read More »அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று மாலையில் தேனாம்பேட்டை காவல்… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!