சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம்….
இராமநாதபுரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம்….