Skip to content

தற்கொலை

சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சென்னையில் சீருடையுடன் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார்… Read More »விஜயகுமார் இறுதிச்சடங்கு……. டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

கோவை டிஐஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல்… Read More »கோவை டிஐஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி தாலுக்கா விஜயபுரா நகரில் கோலாரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  இவர் உர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் துணை… Read More »திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அங்குசாமி இவரது மனைவி ரேவதி (32) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது… Read More »திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி 44 வயதான சித்ராதேவி. இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைக்கு உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான செல்வன்.இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 10 வருடத்திற்கு முன்பு இவரது மகள் பாக்யலட்சுமி இறந்து விட்டார்.… Read More »திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

  • by Authour

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.… Read More »பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

error: Content is protected !!