Skip to content

தற்கொலை முயற்சி

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!! கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு… Read More »கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியான அஞ்சலியின் மகன் திருநாவுக்கரசு (23) இவர் பலமுறை தனது தந்தையிடம் தனது சொத்தை விற்று… Read More »தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

  • by Authour

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல  பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில்… Read More »பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

கரூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் – இன்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி முதல்வரிடம் போலீசார்… Read More »கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக… Read More »முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து… Read More »காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை… Read More »மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி  என் ஐ டி கல்லூரியில்  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக… Read More »திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

error: Content is protected !!