Skip to content

தயாரிப்பு

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 8.2 கிலோ பேப்பர் கப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை… Read More »பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கேக் தயாரிப்பதற்கான பழக்கலவை உருவாக்கும் விழா நடைபெற்றது. பிரமாண்ட மேஜையில் 150 கிலோ… Read More »உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் லகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும்… Read More »இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Authour

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தை  சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்கள்.  தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். விடுமுறையில்… Read More »நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

error: Content is protected !!