Skip to content

தமிழ்நாடு

40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் நடப்பாண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் உள்ள நேரடி… Read More »40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   டில்லியில் இருந்தவாறு காணொளியில்  தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே… Read More »தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

  • by Authour

கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க  ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள்  புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா… Read More »தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

கல்வி நிதியை நிறுத்திவைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

  • by Authour

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

  • by Authour

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதில்  பங்கேற்று போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழியை வாசித்தார். இதில் பங்கேற்ற… Read More »போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

தமிழ்நாடு முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு காவல் துறையில் 24 கூடுதல் சூப்பிரெண்டுகள் பதவி உயர்வு பெற்று சூப்பிரெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு: கோவை  விஜிலென்ஸ் செல்… Read More »தமிழ்நாடு முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு

நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: சென்னை ஐகோர்ட்,  வழக்குகள் தொடர்பான  கண்காணிப்பு செல்  உதவி… Read More »நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

error: Content is protected !!