Skip to content

தமிழ்நாடு

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

  • by Authour

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி வலுவாக உள்ளது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் நட்பு உள்ளது; ஆனால் நட்பு வேறு,… Read More »தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கான பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மொத்தம்… Read More »கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

  • by Authour

அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட். சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,… Read More »சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர்… Read More »கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Authour

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப்… Read More »செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா எனும் இந்திய சிலம்ப சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில்… Read More »தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

error: Content is protected !!