Skip to content

தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   திருக்குறள் வாசித்து கூட்டத்தை  சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.சொ. கணேசன்,  சுந்தரம், புருசோத்தமன்,  ரமேஷ், சண்முகம் ,… Read More »சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மண்டலம் சார்பாக டிசம்பர் 06 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத்தலங்கள், வக்பு சொத்துக்கள் பாதுகாப்புக்காக மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் பாலக்கரையில் துணை பொது செயலாளர் தஞ்சை… Read More »திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி  கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும்… Read More »தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு நிறுவன பொதுச் செயலாளர், விஸ்வகர்மா ஜெகத்குரு. ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் வழிகாட்டுதலின் படி தேசிய தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ரிக் ரவி,… Read More »தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

  • by Authour

தஞ்சாவூர். தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை… Read More »தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

சென்னையில் மத்திய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிதிக்குழு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறது. மத்திய… Read More »தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில்   பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர்  உடல் நிலையில் முன்னேற்றம்  இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த  பிரேமாவின்… Read More »தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன்படி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு  தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  தமிழ்நாட்டில்  மொத்தம் 6 கோடியே 27… Read More »தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

error: Content is protected !!