Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

  • by Authour

நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.… Read More »தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்… Read More »15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.… Read More »கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

  • by Authour

குடந்தை ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பாபநாசத்தில்நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… தமிழ் நாடு என்ற சொல் சிலர் நினைப்பதுப் போன்று சாதரண சொல் அல்ல. அதில்… Read More »”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  இன்று  திருச்சி வந்தார். திருவையாறு செல்லும் வழியில் அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம்… Read More »யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

error: Content is protected !!