Skip to content

தமிழ்நாடு

UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி… Read More »UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், நிலக்கரி ஏல… Read More »நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து… Read More »அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

பஞ்சாப் ராணுவ முகாமில் கொல்லப்பட்ட 2 வீரர்கள் … தமிழகத்தை சேர்ந்தவர்கள்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள்… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் கொல்லப்பட்ட 2 வீரர்கள் … தமிழகத்தை சேர்ந்தவர்கள்

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான… Read More »பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில்  ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது…. கடன் தள்ளுபடி … Read More »கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.… Read More »தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல்… Read More »விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

error: Content is protected !!