Skip to content
Home » தமிழ்நாடு

தமிழ்நாடு

தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

  தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக… Read More »தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

  • by Senthil

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய… Read More »தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழகத்தில் நேற்று கடுமையான  வெயில் சட்டெரித்தது.  ஈரோட்டில் 109 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் காலையிலேயே வெயில்  வாட்டுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை  ஆய்வு மையம், தமிழ்நாட்டில் இன்று   5 மாவட்டங்களில் மிதமான… Read More »5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

3 மணி வாக்குப்பதிவு சதவீதம்…..தர்மபுரியில் 57.86%…… மத்திய சென்னை 41.47%

  • by Senthil

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  பிற்பகல் 3  மணி நிலவரப்படி  தமிழ்நாட்டில் 51.41% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86 %,   வாக்குகள் பதிவாகி உள்ளது. மற்ற தொகுதிகளில்… Read More »3 மணி வாக்குப்பதிவு சதவீதம்…..தர்மபுரியில் 57.86%…… மத்திய சென்னை 41.47%

தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்போட வந்தவர்கள் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து இறந்தனர்.  காலையில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு(77) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.   சிறிது… Read More »தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு….. தர்மபுரி தொகுதியில் 44%

  • by Senthil

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி  தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 44.08 %,  மிக குறைந்தபட்சமாக  மத்திய  சென்னையில்  32.31… Read More »தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு….. தர்மபுரி தொகுதியில் 44%

தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவைக்கான  முதல்கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது.  இதில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு  நடக்கிறது.்  பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு… Read More »தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்

  • by Senthil

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை… Read More »தமிழ்நாட்டில் 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்…… சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜக…… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை… Read More »தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜக…… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

error: Content is protected !!