Skip to content

தமிழ்நாடு

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும்  319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான  கூலியை  உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய… Read More »100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது. 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள்,… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மீன் விதியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மன்டம நலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மின்சாரம் மற்றும்… Read More »கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வாணியம்பாடி திம்மாம்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு… Read More »தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக… Read More »தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருபோக சாகுபடி பரப்பு 33.60 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரியமும், அறிவியல் தொழில்நுட்பங்களை கொண்டும், வேளாண் துறையில் சீரான வளர்ச்சி… Read More »தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்… Read More »தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.   தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்  இந்த தேர்வு எழுதுகிறார்கள்.   மார்ச் 25ம் தேதி… Read More »பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

error: Content is protected !!