Skip to content

தமிழக டிஜிபி

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்., 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை..… Read More »10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை… Read More »பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே… Read More »தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

error: Content is protected !!