Skip to content

தமிழகம்

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

  • by Authour

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – அரியலூர் மாவட்டம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரியலூர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டும்… Read More »அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

ஜனவரி 26ம் தேதி நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் அறிவுறுத்தலின் படி… Read More »குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 24-ம்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி… Read More »தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுா் தினம், சனவரி 26 குடியரசு தினம ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL.1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும்… Read More »2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

error: Content is protected !!