Skip to content

தமிழகம்

மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில்  கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர்.   ஆணையத்தின்… Read More »மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும்.  எனவே   தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.… Read More »தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே… Read More »திருச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தமிழ்நாட்டில்… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை… Read More »விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நந்தனாரை பற்றி இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம்… Read More »தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில்… Read More »வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

  • by Authour

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும்… Read More »ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

error: Content is protected !!