Skip to content

தமிழகம்

கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.… Read More »கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

  • by Authour

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில்… Read More »தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேர்த்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஒரு மணி வரை… Read More »7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.   தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக  பங்கேற்றனர்.  ,இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

  • by Authour

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருக்குவளை,பட்டுக்கோட்டை, அரியலூர்… Read More »நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பென்ஷன் ரூபாய் 6 ஆயிரத்து 750 ஐ வழங்க வேண்டும் அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி… Read More »தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

  • by Authour

கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மேலாண் இயக்குநர் R.மோகன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில், 21.10.2023, 22.10.2023, வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய… Read More »கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

  • by Authour

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு… Read More »பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து… Read More »கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

error: Content is protected !!