Skip to content

தமிழகம்

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில்… Read More »கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பல்லடத்தில் அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்து கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்… நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு… Read More »கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக  திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில்  அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று … Read More »வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.… Read More »அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

  • by Authour

தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.. …மொத்த வாக்காளர்கள் – 6,18,90,348 ..பெண் வாக்காளர்கள் 3,14,85,724 ..ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 ..மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294… Read More »தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு  சென்னை கோட்டையில்  நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான  முதல் சட்டமன்ற கூட்டம்,  கவர்னர்… Read More »23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. சென்னையில் வழக்கை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!