Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும் .தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுஎண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். ஆந்திரா,… Read More »தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

  • by Senthil

தமிழகத்தில் உள்ள 40பாராளுமன்ற தொகுதிக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார்… Read More »பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Senthil

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை… Read More »மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

தமிழகத்தல் வெற்றி யாருக்கு?….. பிரதமர் வருகையால் என்ன பலன்? பரபரப்பு கருத்து கணிப்பு முடிவு

சென்னையில் செயல்டும் மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம், தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும்?, மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது போன்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில்,… Read More »தமிழகத்தல் வெற்றி யாருக்கு?….. பிரதமர் வருகையால் என்ன பலன்? பரபரப்பு கருத்து கணிப்பு முடிவு

40 தொகுதிகளையும் திமுக அணி வெல்வது உறுதி…… திமுக அறிக்கை

  • by Senthil

தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்து முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ 2 கோடி மக்களைச் சந்தித்துள்ளார். இந்தத் தேர்தல் பிரச்சாரப்… Read More »40 தொகுதிகளையும் திமுக அணி வெல்வது உறுதி…… திமுக அறிக்கை

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

தமிழகம், புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டி? இன்று மாலை இறுதிப்பட்டியல்

  • by Senthil

தமிழ்நாடு,புதுவையில்  உள்ள 40 தொகுதிகளிலும்   அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி   மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்காக  கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 27-ந்தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.… Read More »தமிழகம், புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டி? இன்று மாலை இறுதிப்பட்டியல்

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Senthil

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி  அரசாணை வெளியிட்டது.  உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,… Read More »தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!