Skip to content

தனபால்

கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த  ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று… Read More »கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

error: Content is protected !!