Skip to content

தண்ணீர்

ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில்… Read More »ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

  • by Authour

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி… Read More »கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  இந்த… Read More »தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர்… Read More »காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

  • by Authour

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.… Read More »தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

  • by Authour

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர்… Read More »தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மேகதாதுவில்  புதிய  அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம்… Read More »9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4.047 டிஎம்சி மொத்தக் கொள்ளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த… Read More »அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

error: Content is protected !!