Skip to content

தண்டனை

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Authour

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல்… Read More »பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Authour

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்  டில்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு… Read More »டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல்… Read More »வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி… Read More »ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

  • by Authour

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   4 மாதங்களில் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை  கவர்னர்  திருப்பி அனுப்பியதால்  கடந்த 23-ந்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

error: Content is protected !!