Skip to content

தஞ்சை

ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

  • by Authour

ராகுலின் எம்.பி பதவியை பறித்த ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே… Read More »ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல்… Read More »தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார்.… Read More »கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது… Read More »ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் 94ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி காலை… Read More »ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும்  கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர்.     தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ,… Read More »தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

  • by Authour

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.… Read More »தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

error: Content is protected !!