Skip to content

தஞ்சை

ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய… Read More »ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை அருகே இளைஞரை தாக்கிய 3 பேர் கைது….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரஞ்சித் (25). இவர் மற்றும் இவரது உறவினர் விஷ்ணு ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழியில்… Read More »தஞ்சை அருகே இளைஞரை தாக்கிய 3 பேர் கைது….

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  காமராஜ்  பேசியதாவது: தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து… Read More »தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது.… Read More »பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள,… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக்கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த… Read More »தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று… Read More »தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

error: Content is protected !!