Skip to content

தஞ்சை

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ்… Read More »பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.  அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள்… Read More »என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.… Read More »டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் தற்போதும் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.… Read More »தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத்… Read More »35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள  இளங்கார்குடியை சேர்ந்தவர்  வெங்கடேசன். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், தற்சமயம் மேற்கு வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையில்  பணியாற்றி வருகிறார்.  விடுமுறைக்கு  சொந்த ஊருக்கு வருவதற்காக,… Read More »விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

error: Content is protected !!