Skip to content

தஞ்சை

இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) ல் மாற்றுத் திறனாளிகளுக்கு… Read More »இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக முதல்வராக பேரறிஞர்… Read More »தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,  நாகை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று பாறையடி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் தலைவராக கணேஷ் குமார்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . உதவி தலைவர்… Read More »திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

முன்னாள் தலைமையாசிரியரின் 80ம் வயது விழாவையொட்டி, மலா் வெளியீட்டு விழா…

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை முத்தமிழ்ப் பேரவைத் தலைவா் ந. அரியஅரசபூபதி தலைமை வகித்தாா். விழா மலரை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் வெளியிட, அதை உக்கடை எஸ்டேட் துணைத்… Read More »முன்னாள் தலைமையாசிரியரின் 80ம் வயது விழாவையொட்டி, மலா் வெளியீட்டு விழா…

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய தாய் இறந்த பிறகு, இவரை 2015ம் ஆண்டு முதல்… Read More »மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சையில் ரயில் பெட்டியில் சிக்கியிருந்த டயரை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்…

கேரள மாநிலம், எா்ணாகுளம் – காரைக்கால் இடையே விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல கடந்த வியாழக்கிழமை இரவு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரயில் கோவை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.… Read More »தஞ்சையில் ரயில் பெட்டியில் சிக்கியிருந்த டயரை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்…

கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில்… Read More »கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தென்மேற்கு பருவமழை 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர்… Read More »தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அல்போன்சா, மகள் சௌமியா. லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில்… Read More »மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

error: Content is protected !!