Skip to content

தஞ்சை

மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்…

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 2 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதில்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்…

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

தஞ்சை அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழ களக்குடி அண்ணா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி ( 37 ). அவரது கணவர் லட்சுமி, அவரது மகன் பாண்டி 3 பேரும்… Read More »தஞ்சை அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி…

தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

  • by Authour

தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சியில் உள்ள மகாப் நகர், பாத்திமா நகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள்… Read More »தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்… Read More »பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பொது மக்களிடமிருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் பகுதிகளில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார்… Read More »தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

தஞ்சை அருகே திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியை மாதிரி பேரூராட்சியாக உருவாக்குதல் குறித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 100 % வீடு வீடாக குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் செயலாக்கம் குறித்தும் உரம் உற்பத்தி மற்றும் சுகாதாரத்தை… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு….

குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது.… Read More »குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

  • by Authour

தஞ்சை  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி ஆலோசனையின் பேரில், பாபநாசம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் மேற்பார்வையில் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி… Read More »தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

error: Content is protected !!