Skip to content

தஞ்சை

உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

  • by Authour

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம்… Read More »உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

  • by Authour

அயோத்தி ராமா் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில் குடமுழுக்கு 2024, ஜனவரி 14 ஆம் தேதி… Read More »கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு…

தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்தார். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று பிற்பகல் வருகிறார். சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் மாலை 5 மணியளவில்… Read More »தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில்… Read More »மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

  • by Authour

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள ரூ.140 கோடி மதிப்பிலான   மாநாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை  மாலை தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி… Read More »தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும். இங்கு… Read More »தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும்  கமலக்கண்ணன் ஆகிய மூவரும் இயக்கி வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு… Read More »அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் ஜூலை 14ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள்… Read More »தஞ்சையில் புத்தக திருவிழா…

error: Content is protected !!