Skip to content

தஞ்சை

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

  • by Authour

தஞ்சை  அருகே   அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களில் தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர்.  இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை  அம்மாபேட்டை அருகே உள்ள ஆலங்குடி கன்னித்தோப்பை சேர்ந்தவர்  மதியழகன்(55),  முனியாண்டி(60),  பேச்சிமுத்து(55). இவர்கள்… Read More »தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

  • by Authour

தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான… Read More »தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது… மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல,பழனிச்சாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு.முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம்… Read More »காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

  • by Authour

மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம்கள் விண்ணப்பிக்காதவர்கள் பயன்பெறலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் இன்று 18 ஆம் தேதி, நாளை… Read More »மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுத்தெருவைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் தினேஷ் என்ற மண்டை தினேஷ் (28). பிரபல  ரவுடி. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை,… Read More »தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம்,… Read More »தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி… Read More »தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

error: Content is protected !!