Skip to content

தஞ்சை

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:- தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின்… Read More »தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காகவும், 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காகவும் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்,… Read More »தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது.… Read More »தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா… Read More »மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

error: Content is protected !!