Skip to content

தஞ்சை

36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர்,… Read More »36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். கர்நாடகத்திடம் இருந்து… Read More »காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும் – பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.… Read More »தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த… Read More »நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2022ல் ரூ.118 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூபாய்.260 லட்சம் விற்பனை இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர… Read More »தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சையில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு…..

  • by Authour

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம் இணைந்து இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு…..

தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

விநாயகர் சதுர்த்தியையொட்டி  தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை தேரடி அருகில் ஸ்ரீ விஸ்வ ரூப விநாயகர் விழாக் குழுச் சார்பில் விநாயகர் சிலை 18 ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 19 ந் தேதி… Read More »தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேரரவைக் கூடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்னும் தலைப்பில் மாநிலக் கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு,… Read More »தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு… Read More »அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

error: Content is protected !!