Skip to content

தஞ்சை

தஞ்சையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை ரயிலடி அருகே மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உமா, வீராச்சாமி, சோமு ஆகியோர் முன்னிலை… Read More »தஞ்சையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர் கைது…..

  • by Authour

தஞ்சை, புன்னைநல்லூர்  மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும்  சாய்ரகு என்கிற ரகுராம் (39) இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை நகர தலைவராக உள்ளார். இவர் தஞ்சை – நாகை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில்… Read More »தஞ்சையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர் கைது…..

பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

  • by Authour

தஞ்சை அடுத்த மாரியம்மன்கோவிலை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை- நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில்… Read More »பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

  • by Authour

தஞ்சையில் நடந்த ராஜராஜ சோழன் சதயவிழாவில் தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் பங்கேற்றார். அப்போது   அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு… Read More »பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்… Read More »சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்

  • by Authour

தஞ்சையை ஆண்ட மாமன்னன்  ராஜராஜ சோழனின்  1038வது சதயவிழா பெரிய கோயிலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  1038வது சதயவிழாவை  சிறப்பிக்கும் வகையில்  இரவில் 1038 கலைஞர்களின் பரதநாட்டியம் கோயிலில் நடந்தது. நிகழ்ச்சி… Read More »ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், ஆப்பிள் ஷாப்பிங் மால், ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இதில் டாக்டர்கள் சீனியர்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. இதுவரை 6… Read More »தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

error: Content is protected !!