Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

  • by Authour

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மனிதாபிமானம் மரித்து போகவில்லை… Read More »தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் (எ) முருகையன்  நேற்று இரவு  இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச்… Read More »தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எனது… Read More »சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

  • by Authour

தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத்… Read More »தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் 116ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதை ஒட்டி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி பகுதியில் உள்ள… Read More »தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….

தஞ்சை மாவட்டம் ராயப்பேட்டையில் இருந்து திருவையாறு பகுதியில் ஆட்டோவில் வாழைத்தார் ஏற்றி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ மீது பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும் செல்போன் பேசியபடி ஓட்டுனர் ஆபத்தான… Read More »15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

error: Content is protected !!