Skip to content

தஞ்சை

தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

தேசிய இளைஞர் திருவிழா  வரும் ஜனவரி மாதம் டில்லியில்  நடைபெற உள்ளது.  இந்த விழாவில் அனைத்து  மாநிலங்களில் இருந்தும்  மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி… Read More »தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை… Read More »தஞ்சையில் 2ம் கட்டமாக பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

தஞ்சையில் இருந்து 1000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்… Read More »தஞ்சையில் இருந்து 1000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

பகுதி நேர வேலை என ஆன்லைனில் பண மோசடி…. தஞ்சை நபர் கைது…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர்(35/23), இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம்… Read More »பகுதி நேர வேலை என ஆன்லைனில் பண மோசடி…. தஞ்சை நபர் கைது…

தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று… Read More »தஞ்சையில் போலீஸ் எஸ்ஐ பதவிக்கான உடல் தகுதி தேர்வு….

மருமகளை வெட்டிக்கொன்ற மாஜி கல்வி அதிகாரி சரண்….. தஞ்சையில் பயங்கரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர்  ராஜேஸ்கண்ணா(45) இவரது கைகள்  செயல்படாது. மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பிரேமா(40). இவர்களுக்கு 2 குழந்தைகள். ராஜேஸ்கண்ணாவின் தந்தை சண்முகவேலு(83) ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அலுவலர். இவருக்கு… Read More »மருமகளை வெட்டிக்கொன்ற மாஜி கல்வி அதிகாரி சரண்….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்… Read More »தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Authour

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

error: Content is protected !!