Skip to content

தஞ்சை

புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…

  • by Authour

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து திரட்டிய புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.… Read More »புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…

மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று… Read More »மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…

திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி முத்தரசுவின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  அது போல முத்தரசுவின் தாயார்  வீட்டிலும் அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு… Read More »திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.… Read More »பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500… Read More »மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் பொது கூட்டம் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போது திடீரென ஒருவர் மயங்கி… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின்… Read More »பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை… Read More »தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

error: Content is protected !!