Skip to content

தஞ்சை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள்… Read More »தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

  • by Authour

தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More »மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு லிங்க் வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக… Read More »தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

  • by Authour

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40),  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக… Read More »தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு… Read More »திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கங்காதரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது மைதீன் (45). ஆட்டோ டிரைவர். இவர் 2022, அக்டோபர் மாதம் முதல் 2023, மே மாதம் வரை 6 வயதுடைய இரு… Read More »3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

error: Content is protected !!