Skip to content

தஞ்சை

முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா… Read More »முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சாவூர், ஜூலை 9 – போக்குவரத்து நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த தொழிலாளியை கடையிலிருந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம்… Read More »கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் கோர்ட் வளாகம் முன்பு திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய… Read More »தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவலஞ்சுழி அருகே டவுன் பஸ் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அதனை… Read More »தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி… Read More »காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை  மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார்.  மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது… Read More »தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி… Read More »தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில்… Read More »தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மத்திய  அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித… Read More »மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

error: Content is protected !!